நேசத்தினால் என்னை கொன்றுவிடு - உன்
நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு
என் நினைவு தோன்றினால் துளி நீரைச் சிந்திடு
அடி, நூறு காவியம் சொல்லி தோற்றது இன்று நீ சொல்வது
-o0o-
எள்ளு பூத்த வய(ல்) காடு - நீ
தள்ளி போக பொறுக்காது
கட்டு காவ(ல்) கிடையாது - உன்
பொட்டும் கூட கரையாது
-o0o-
நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு
என் நினைவு தோன்றினால் துளி நீரைச் சிந்திடு
அடி, நூறு காவியம் சொல்லி தோற்றது இன்று நீ சொல்வது
-o0o-
எள்ளு பூத்த வய(ல்) காடு - நீ
தள்ளி போக பொறுக்காது
கட்டு காவ(ல்) கிடையாது - உன்
பொட்டும் கூட கரையாது
-o0o-
4 comments:
Pudhir - 5 - Mudhal padal varigal "Poove vai pesum bodhu.." ennum padalil varum varigal. Padam 12B - Hema.
hey, that's right. I thought the first one is tougher than the second.
btw. are you HCL hema ?
புதிர் 6
தில் படத்திலிருந்து ' கண்ணுக்குள்ளே கெளுத்தி '
உங்கள் விடை சரி anonymous.
இது தமிழில் வந்த அழகான folksong-ல் ஒன்று.
Post a Comment