வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
-o0o-
கால்களில் கிடந்த சலங்கையை திருடி, அன்பே, என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய், பெண்ணே, உன் உள்ளம்தன்னை ஒளித்ததென்ன
-o0o-
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
-o0o-
கால்களில் கிடந்த சலங்கையை திருடி, அன்பே, என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய், பெண்ணே, உன் உள்ளம்தன்னை ஒளித்ததென்ன
-o0o-